Thursday, June 10, 2010

பண்டரிபுரம்

யார் ஒருவன் என் தலைவாசலில் நின்று ஹரி என்கின்றானோ அவனுக்கு முக்தி
நிச்சயம், என்று பாண்டுரங்கன் கூறுகிறார், இந்திரபுரி என்று அழைக்கப்படும்
பாண்டுரங்கபுரத்தில் விட்டல் விட்டல் என்று அந்த ஊர் வாக்யேய்க்கார்ர்கள்
பாண்டுரங்கனை அழைக்கிறார்கள், ம்ஹாராஷ்டிர குருவாயூர் பண்டரிபுரம்,,
அபங்கம் என்ற் க்விதைகளை பாடிய் ப்க்தர்களும் விட்டல் என்றே அழைப்பார்கள்
காம்ம கோப்ம் க்ரோதம் இன்னும் வினைகளை அனுப்விக்க எடுத்த இந்த உடல், உபாதை
அனைத்தையும் போக்கிகொள்ள விட்டல் நாமம் சொல்ல எழுத என்று பாண்டு
ரங்கனை த்யானிக்க வேண்டும், விட்டுவிட்டேன் உன்னிடம் என்னுடையதுஎன்றுநான்கருதும்
அனைத்தையும் என்று சமர்ப்பண்ம்செய்து விட்டல் நாம்ம சொல்லி, ப்ரார்த்திக்கணும்,
ஞானேஸ்வர்ர என்ற பக்தர் க்ருஷ்ண்பக்த்ர்களில் ஸ்ரேஷ்டமான ஒருவர் அவருடைய் சமாதி
பண்டரிபுரம் அமைந்து உள்ள ஷோலாப்பூர் அருகே ஆலந்தி கிராமத்தில் உள்ளது

ஒவ்வொரு ஆடிஅமாவசை அன்றும் பக்தர்கள் நடைப்பய்ண்மாக் பண்டரிபுரம் செல்ல
அங்கே உத்தரவு கேட்க வருவார்களாம், க்ண்ணனின் தரிசன்ம் ப்ண்ட்ரிபுர்த்தில்
ப்க்த்ர்களுக்கு அவ்ர்களின் பஜ்னையின் போது நிச்சய்மாக கிடைக்கும் என்ற்
ந்ம்பிக்கைஉள்ளது, ப்ண்ட்ரி நாத்ன் ச்ன்ன்தி எதிரே தூணில் வெள்ளிக்கவசம் சார்த்தி
வைத்து உள்ளார்கள், கண்ணன் பஜனையில் கல்ந்து கொள்ள அந்த தூண் அருகே
நிற்பாராம், நாம்தேவர் இன்னும் மற்ற் அத்த்னை ப்க்த்ர்கள் பஜ்னையிலும்பண்டரிநாதன்
ஆடுவதை அந்த் காலத்தில் நேரில் தரிசித்தவர்கள் பாக்ய்ம் பெற்றவர்க்ள், இன்றும் அந்த்
ந்ம்பிக்கை அங்கே இருக்கிறது, ஆடிஅமாவாசை ஞானேஸ்வர்ர சமாதி கோவில்
கோபுரத்தின் மேலே உள்ள் கல்சங்கள், காற்று அடிக்காமலேயே ஆடுமாம் அப்படி
ஆடினால் கண்ணன் தரிசனம் பண்டரிபுரத்தில் நிச்சய்ம்உண்டு என்று உற்சாகமாக
உத்தரவு வாங்கிசெல்வார்களாம், ஆடிஅமாவாசை காற்று அடிக்காம்ல்
கோபுர கலச்ங்கள் ஆடுவது ஆச்சரிய்மன்றோ?காற்ற்டிக்காமல் ஆடும்
கல்ச்ங்களை இப்போதும் ஆடிஅமாவாசை தினத்தன்று பார்க்கலாம் என்கிறார்கள்.
நல்ல சகுனம் ப்ண்டரிபுரம் செல்ல என்றும் அர்த்தமாம். எருமையை வேத்மந்திரம்சொல்ல
வைத்தவர் ஞானேஸ்வரர், அனைத்தும் ப்ரம்ம மய்ம் என்ப்தை உணர்த்தியவர், ஆடிஅமாவாசை
ப்ண்டரிபுரத்தில் விசேஷ்ம் கண்ணன் தரிசன்ம், 150 மைல் நட்ந்து வந்து கண்ணன் தரிசன்ம்
செய்வார்கள், பண்டரிபுரம் காவல் தெய்வம் பீம பைர்வர், திரிபுராசுரனை வதம் செய்த
சிவ பெருமான் சரீரத்திலிருந்து பெருகிய வியர்வை ச்ந்திரபாகா ந்தியாக் உருவெடுத்து
இங்கே ஒடுகிறது, இதன் வேகத்தை பீம் பைர்வ்ர் கட்டுப்ப்டுத்தி அமைதியாக் ஓட்ச்செய்தார்
ப்க்த் புண்ட்ரீக்ரின் இல்லம் இந்த ந்திக்கரையில் இருக்கிறது, தினமும் தன் பெற்றோரை
ஸ்நான்ம் செய்விப்பாராம் இந்த் ந்தியில் புண்ட்ரீகர். த்ன் பெற்றோரை கைக்ளில்தூக்கி
சும்ந்து சென்று ஸ்நான்ம் செய்விப்ப்தை பார்த்து பண்ட்ரிநாத்ர் சந்திர்பாகா ந்தியை
புண்ட்ரீகர் வீட்டு வ்ழியே செல்ல ப்ணித்தாராம், திருப்பிவிட்டாராம், அரை ச்ந்திர்
வடிவில் திரும்பிய்தால் ச்ந்திர்பாகா ஆகிற்று, ,ம்ற்றும் பீம்ர்தி ஸ்ரீகிருஷ்ண் பீம்ர்தி
என்ற பல பெய்ர்கள் இந்த ந்திக்கு உண்டு,
த்ன் பெற்றோர்ஆழ்ந்த நித்திரையில் இருந்த் சமய்ம் க்ண்ண்ன் காட்சி கொடுத்தபோது
பாண்டுர்ங்கனை செங்க்ல் போட்டு அதிலே நிற்க் செய்தார் புண்ட்ரீகர்,
விட் என்றால் செங்க்ல் விட்டோபா செங்க்ல் மேல் நிற்ப்வ்ர், இடுப்பில் கைக்ளை
இர்ண்டுப்க்க்மும் வைத்து நிற்கும் மூல்வ்ரின் விக்ர்ஹம்.நாம் ந்ம் கைகளால் பாண்டுரங்கனின்
பாதம் தொட்டு ப்ரார்த்திக்கலாம், நாம்தேவ்ர் த்வாரம் வழியே நுழைந்து கானாபாய் பக்தை
ச்ந்நிதிவ்ழியே மூலவரை பார்க்க் செல்லணும், ருக்மணி ச்த்ய்பாமா த்னி த்னி ச்ந்நிதிக்ள்,
ப்ர்தான் வாயிலில் ப்வ்ள் விநாய்கர், முக்கோடி தேவ்ர்க்ள் ப்க்த்ர்க்ள் பாண்டுரங்கனின்
ந்ட்ன்த்தை தரிச்ன்ம் செய்த இட்த்தில் வெள்ளி கவச்ம் போட்ட் தூண், அதிலே க்ண்ண்னின்
ந்ட்ன்த்தை அனைவரும் தரிசித்தார்கள் என்று சொல்கிறார்கள், ப்ஜ்னை பாடிக்கொண்டு
ஆடிவரும் ப்க்தர்கள் இந்த் தூண் அருகே ப்க்தியுடன் ஆடுகிறார்கள்,
கல்தூண் விள்க்குட்ன் சிற்ப் வேலைபாட்டுடன் உள்ளது, க்ருடாழ்வார் ச்ந்நிதி,
சம்ர்த்த் ராமதாஸ்ர் ஸ்தாபித்த் ஆஞ்ச்நேய்ர் விக்ர்ஹ்ம் உள்ள்து, வெள்ளி பாதுகை
நாம்தேவ்ருடைய்து போற்றி பாதுகாகின்றன்ர்,16 கால் ம்ண்டபம் எதிரே உள்ள்து
சாந்த சக்குபாய் வீடு கோபால்பூரில் உள்ளது, சக்குபாய் புக்கக்த்தில் ஒரு
பாதாள் அறையில் அடைத்து வைக்க்ப்பட்டு இருந்தாள்,அங்கே கண்ண்ன் காட்சி
கொடுத்த்தை இன்றும் சித்தரித்து வைத்து உள்ளார்கள், சக்குபாய் மாவு அரைத்த்
யந்திர்ம்,மற்றும் ருக்மிணி ச்மேதராக் ம்ற்றும் சிவன் பார்வதி ந்ந்தியுட்ன் சக்குபாய்
ப்க்தைக்கு தரிச்ன்ம் கொடுத்து அங்கே கோவில் கொண்டு இருப்பதை பார்க்கலாம்
சிவ்னாக்வும் பாண்டுரங்கனாகவும் ஒரு சிவ்பக்தருக்கு காட்சிகொடுத்தாராம் க்ண்ணன்
ப்ரப்ர்ஹ்மலிங்க்ம் பஜே பாண்டுரங்கம், “பாண்டுரங்க் ஹ்ரி ஜெய் ஜெய் பாண்டுரங்க்
ஹ்ரி விட்ட்ல் விட்ட்ல் பாண்டுரங்கா” இந்த ஒசையும் ப்ஜனையும் பாட்டும் நிறைந்த்
பண்டரிபுரம் வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்து பாக்ய்ம் பெற் புண்ணிய்ம் செய்து
இருக்க வேண்டும் , விட்ட்ல் நாமம் எழுத வேண்டும் விட்டல் நாமம் நாவில் சொல்ல்
பழக வேண்டும், “விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல்”

No comments:

Post a Comment